என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

தொலைந்தேன் ,,..!!!!!

முதல் முதல்
உன்னை பார்த்தேன் ..!
பார்த்தவுடன் என்னை
தொலைத்தேன் ..!
தேடிய போது தான்
தெரிந்தது நான் தொலைந்தது
உன்னில் என்று ..


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக