என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

ரசிகனாய்...!!!!!!!

என் வீட்டு முற்றத்து ரோஜாக்கள்
உன் முகத்தின் முகவரியாய்..!
சில்லென சிறுகாற்றில்
சட்டென அசையும் போது
உன் உதடுகளின் சிரிப்பு .!
அதனால் நான் ஆனேன் ரசிகனாய்
என் வீட்டு ரோஜாசெடிக்கு ..!

Thas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக