நிலவுமகள் விலகி செல்ல ...
கதிரவனின் வருகையும் ....
மெல்லிய தென்றலை சுமக்கும்
காலை பொழுதில் ...
குயிலோடு .... குருவியும்
சிறகுகள் விரிக்கும் நேரமதில் .....
என் கனவுகள் கலைந்து.....
கண்கள் விழிக்க வைக்கும்
என் கோவில் மணியோசையும் ....
கடவுளின் கருணையும் .....
இன்றும் என்னுள் ...
- by:தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக