என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 1 ஜூன், 2012

துடிக்கும் இதயமும் உனக்கானது


விழிக்கும் விழிகளும் உனக்கானது

நினைவுகள் எல்லாமே


நீயாக இருந்தாலும்


நானும் நீயானது நியாமானதே ..
இருந்தும் நீ பிரிய நினைத்ததை


உன் மௌனம் எனக்கு


புரிய வைத்தது ......!

இது தொடர்ந்தால்


தொடராது என் இதயத்தின் துடிப்பு ...


விழிகாது என் விழிகளும்.....


எனக்காக இல்லாது போனாலும்


உன்னை நேசித்த


உன்னையே சுமந்த


பாவமான என் இதயத்துக்காக
ஒரே ஒரு தடவை


வந்து விடுவாயா .....!




By தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக