என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 1 ஜூன், 2012

நீ சொன்ன
அந்த சில வார்த்தைகள்
போதும் ...
உயிர் உள்ளவரை என் இதயம்
சுமப்பதுக்கு உன்னை ...
வாழனும் உனக்காக ...
இல்லைனா சாகனும்
உனக்காக ...
ரெண்டும் சுகமே ... உனக்காக
என்பதால் ....

தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக