என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 2 ஜூலை, 2012

அன்பே ...

அன்பே ...
உன் கோபத்தில் நான்
புன்னகைப்பது ஏன்
தெரியுமா ..?
கோபத்தின் பின் தான் ..
நீ என்னை நேசித்த நாட்கள்
அதிகம் என்பதால் ..!

By தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக