என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

செவ்வாய், 24 ஜூலை, 2012





உன் கண்கள் மட்டுமே
இது வரை என்னுடன் பேசியது ..!
அதனால் தான் என் கண்கள்
கண்ணீரை சுமக்கிறது
உண்மை புரியாது .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக