என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

செவ்வாய், 24 ஜூலை, 2012




நான் காத்திருந்த காலங்கள் 
உனக்காய் ....!
இப்போது எனக்காய் காத்திருக்கும் 
நேரங்கள் என்னில் முள்ளாய் ...!
இருந்தும் வருவேன் உன்னிடம் 
ஒரு நாள் ...!
விழி நீரை மறந்துடு ..!

By தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக