என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 6 ஜூலை, 2012

நட்பு

என் முகவரி வந்து ...
உறவு கொண்டு நட்பு என்னும் 
சோலையில் சங்கமமானது 
எம்முயிர்கள் ...!
பொய்யாக கூட போக 
முடியவில்லை உன்னைவிட்டு ...!
மெய்யாக ....??

By தாஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக