என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 19 ஜூலை, 2012

தாலாட்டு ....



கருவில் சுமந்தவள் 
இருவிழி தூக்கம் மறந்து 
இருவிழி தூங்க ....
அவள் உதடுகள் தென்றலில்
வரையும் கவிதை ...!

By தாஸ்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக