என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

புதன், 18 ஜூலை, 2012

தாயன்பு .....!






புயலிலும் கொட்டும் மழையிலும்
திசைமாறி பறந்தாலும் ..
வகையாக இரை தேடி
வழி தேடி தன்குஞ்சுக்கு
பசிதீர்க்கும் தாய் பறவை
அன்புக்கு நிகர் ஏது
இவ்வுலகில் ...!?

தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக