என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 19 ஜூலை, 2012

 பிறப்பு என்னும் அத்தியாயத்தில் 
பல பக்கங்களை கொண்ட எம் வாழ்வுதனை 
நேரம் கிடைக்கும் போது புரட்டி பார்த்தால் 
கண்ணீருடன் எம்
முகங்கள் பேசிய நாட்களும் 
எம் இதயத்துக்கு இன்னொரு இதயம் 
ஆறுதல் சொன்ன நாட்களும்
வலிகளும் தான் அதிகம் ...
அதனால் தான் நம் வாழ்கையின் 
அத்தியாயங்களை மறக்க முயற்சிக்கிறோம் ...'

தாஸ்

sad families

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக