பிறப்பு என்னும் அத்தியாயத்தில்
பல பக்கங்களை கொண்ட எம் வாழ்வுதனை
நேரம் கிடைக்கும் போது புரட்டி பார்த்தால்
கண்ணீருடன் எம்
முகங்கள் பேசிய நாட்களும்
எம் இதயத்துக்கு இன்னொரு இதயம்
ஆறுதல் சொன்ன நாட்களும்
வலிகளும் தான் அதிகம் ...
அதனால் தான் நம் வாழ்கையின்
அத்தியாயங்களை மறக்க முயற்சிக்கிறோம் ...'
தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக