என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 19 ஜூலை, 2012

உன் கண்களின் மொழிகள்

என்னில் நிழலாகி 
உயிராகி என்னை நேசித்தாய் ..!
என்னில் மாற்றம் உன்னால் ....
அது என் காதாலின் வாசம் தன்னில்!
பாசம் என்னும் நேசம் கொண்டு 
மனைவி என்னும்
விழியாவாய் என்னில் ...!


உன்னை காதலித்த பின் தான்
புரிந்தது ...!
உன் கண்களின் மொழிகள் .
உதடுகளின் கவிகள் ..!
விதி என்னை வாழவைக்கும் வரை 
விலகாது என் ஜீவன் உன்னை விட்டு .
விதி வந்து மடிந்தாலும் 
புது விதி நான் வரைவேன் உனக்காய் 
கடவுளாய் அன்பே ..!




தாஸ் Romance 4 lovers hug jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக